1ஆம் தேதி முதல் தமிழகத்தில் அனைத்து வகுப்புகளும் திறக்க முடிவு செய்துள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொ...
1ஆம் தேதி முதல் தமிழகத்தில் அனைத்து வகுப்புகளும் திறக்க முடிவு செய்துள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். மேலும் கொரோனா பரவல் குறைந்து வருவதை அடுத்து பள்ளிகள் திறக்கும் முடிவை பள்ளிக் கல்வித் துறை எடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.
COMMENTS